- சென்னை உயர் நீதிமன்றம்
- சி.வி ஷண்முகம்
- சென்னை
- சென்னை உயர் நீதிமன்றம்
- அமைச்சர்
- தமிழ்நாடு அரசு
- முதல் அமைச்சர்
சென்னை: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் செய்த மனுக்கள் மீது ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான 2 வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. தொழிலாளர் சட்ட திருத்தம் குறித்து பேசியது உட்பட 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
The post முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீதான 2 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.